வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தகவல் Posted by தென்னவள் - April 9, 2017 ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறியதாக 140 வழக்குகள்…
தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் அணி புகார் Posted by தென்னவள் - April 9, 2017 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் ஓ.பன்னீர் செல்வம் அணியினர்…
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது – வெளியூர் கட்சி பிரமுகர்கள் வெளியேற உத்தரவு Posted by தென்னவள் - April 9, 2017 ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது. வெளியூர் கட்சி பிரமுகர்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
சிரியா மீது தாக்குதல்: டிரம்ப் நடவடிக்கையை கண்டித்த ஹிலாரி கிளிண்டன் Posted by தென்னவள் - April 9, 2017 சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு, ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியப்பெண் பேராசிரியை உயர் பதவியில் நியமனம் Posted by தென்னவள் - April 9, 2017 அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் தகவல், ஒழுங்குமுறை விவகாரத்துறை அலுவலகத்தின் நிர்வாகி பதவியில் இந்தியப்பெண் பேராசிரியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்
இந்தோனேசியாவில் ஆறு ஐ.எஸ் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர் Posted by தென்னவள் - April 9, 2017 இந்தோனேசியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஆறு பேரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு: மனித உரிமைகள் அமைப்பு தகவல் Posted by தென்னவள் - April 9, 2017 சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் 26-வது நாளாக போராட்டம்: 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள் Posted by தென்னவள் - April 9, 2017 டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று 26-வது நாளாக நீடித்தது. 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
சுன்னாகத்தில் சோகம் கணவனும் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு (காணொளி) Posted by நிலையவள் - April 8, 2017 இன்று யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோவிலுக்கு அருகில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சித்த மருத்துவ பீட போதனாசிரியர் கணவன் மனைவியினரின்…
15 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு Posted by நிலையவள் - April 8, 2017 15 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்…