காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 48ஆவது நாளாக நேற்றும்….(காணொளி)

Posted by - April 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 48ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய…

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை  ஆரம்பித்துள்ளார்(காணொளி)

Posted by - April 9, 2017
வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இலங்கையில் வயோதிபர் இல்லங்களை இல்லாதொழிக்க 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்…

யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா(காணொளி)

Posted by - April 9, 2017
யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்தின்…

இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில்- எம்.புவிராஜ் (காணொளி)

Posted by - April 9, 2017
  இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்தி பிரதிக்…

நுவரெலியா நல்லதண்ணி நகரில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்(காணொளி)

Posted by - April 9, 2017
  நுவரெலியா நல்லதண்ணி நகரில், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமைக்காக, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது. நுவரெலியா…

நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியது(காணொளி)

Posted by - April 9, 2017
நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா…

வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்

Posted by - April 9, 2017
வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது நேற்று  நண்பகல்  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அதிபர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில்…

வான்கதவு விழுந்து ஒருவர் பலி!

Posted by - April 9, 2017
கொக்கட்டிச்சோலை – இரும்பண்டகுளத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக கிணற்றினுள் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த ஒருவர் மீது வான்கதவு விழுந்ததன்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கருத்துக் கணிப்புகளுக்கு தடை

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரம் முடிவடையும் நாளான 10-ம் தேதி மாலை முதல் 12-ம் தேதி வரை…

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா புகார்: டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் திங்கட்கிழமை ஆலோசனை

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் டெல்லியில் திங்கட்கிழமை தேர்தல் அதிகாரிகள்…