ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிதி நெருக்கடியில் – பொதுச் செயலாளர்

Posted by - April 10, 2017
எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் அரசியல் வாதிகளுக்கு அன்றி, கட்சிக்கே நிதியுதவி அளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர…

கிளிநொச்சி கவனயீர்ப்புப்போரட்டம் இன்று ஐம்பதாவது நாள்

Posted by - April 10, 2017
  கிளிநொச்சியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப்போரட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும்…

பெருந்தோட்டங்களிலேயே விசேட தேவையுடைய சிறுவர்கள் அதிகம்

Posted by - April 10, 2017
இலங்கையில் 5 தொடக்கம் 17 வயது சிறுவர்களிடையே சுமார் 78,345 சிறுவர்கள் விசேட தேவையுடையவர்களாக இருப்பதாக சிறுவர் நடவடிக்கை ஆய்வு…

குவின்ஸ்லாந்தில் உள்ள முருகை கற்பாறைகள் அழிவு

Posted by - April 10, 2017
அவுஸ்ரேலியாவின் குவின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள பாரியளவான முருகை கற்பாறைகள், பெரும் அவதான நிலையயை அடைந்துள்ளது. அவுஸ்ரேலிய அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளர்.…

உஷ்ணமான காலநிலையானது அடுத்த மாதம் வரை நீடிக்கும்

Posted by - April 10, 2017
நாட்டில் காணப்படும் உஷ்ணமான காலநிலையானது அடுத்த மாதம் வரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டைச்…

ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும் மே தின கூட்டம் – மஹிந்த அணி கூறுகிறது.

Posted by - April 10, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தின கூட்டத்தை கண்டு, அரசாங்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை மீண்டும் பிற்போடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த…

சமிச்ஞைகளை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு

Posted by - April 10, 2017
சமிச்ஞைகளை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மீரிகம – பல்லெவெல வீதியின் கஸ்பே…

புதிய அரசியல் அமைப்பின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - April 10, 2017
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக மாத்திரமே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.…

குருணாகலை விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted by - April 10, 2017
கொழும்பு – குருணாகலை போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். சிறிய ரக…

புதிய அரசியலமைப்பின்றி பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது!

Posted by - April 10, 2017
தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.