புதிய அரசியல் அமைப்பின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு – தமிழ் தேசிய கூட்டமைப்பு

361 0

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக மாத்திரமே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

குரல் சுமந்திரன்