உஷ்ணமான காலநிலை நீடிப்பதால் நோய்கள் பரவக்கூடும்

Posted by - April 11, 2017
நாட்டில் காணப்படும் உஷ்ணமான காலநிலையானது அடுத்த மாதம் வரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டைச்…

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் மூன்று தினங்களில் இடியுடன் கூடிய மழை!

Posted by - April 11, 2017
மேல், மத்திய , வடமத்திய , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் மூன்று தினங்களில் 50 மில்லி மீற்றருக்கும ்அதிகமான…

கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை

Posted by - April 11, 2017
கொரிய தீபகற்பத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா தமது யுத்தக் கப்பல்களை கொரிய தீபகற்பத்தை நோக்கி நகர்த்தியுள்ள நிலையிலேயே…

வெள்ளை நிற வேனில் வந்த ஆயுத குழுவினரால் ஒருவர் கடத்தல்

Posted by - April 11, 2017
காவல்துறையினர் என கூறி, வெள்ளை நிற வேனில் வந்த ஆயுத குழுவொன்று, அநுராதபுரம் – இபலேகம பகுதியில் ஒருவரை கடத்திச்…

இலங்கையும் சீனாவும் பண்பாட்டு ரீதியாக சிறந்த நட்பு நாடுகள்

Posted by - April 11, 2017
இலங்கையும் சீனாவும் பண்பாட்டு ரீதியாக சிறந்த நட்பு நாடுகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் யூ சென்ங்செங்…

முன்னாள் போராளிகள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் – வியாழேந்திரன்

Posted by - April 11, 2017
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்தில் ஒதுங்கி தனிமைப்பட்டு இருக்காது முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என தான் ஆதங்கம் கொண்டுள்ளதாக…

ஜனாதிபதியை சந்திக்க உள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - April 11, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் தினங்களில் இந்த சந்திப்பு நடைபெறும்…

கிளிநொச்சியில் காவற்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல்

Posted by - April 11, 2017
கிளிநொச்சியில் காவற்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது. கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் பயணித்த அரச பேருந்து ஒன்றும், அக்கராயன்குளம்…