வடக்கில் அதிகரித்து குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மாணவர்கள் மத்தியில் குற்றவியல் தொடர்பான கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட வேண்டியது கட்டாய தேவையாகும் என ஆய்வாளர்…
திருகோணமலை கிண்ணியா பகுதியில் 55 டைனமைட் குச்சிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வியட்நாம் விஜயத்தை பாதியில் நிறைவுறுத்தி நாளை நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல சம்பம்…
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்தமையால் உண்டான அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி