பிரதமர் வியட்நாம் விஜயத்தை பாதியில் நிறைவுறுத்தி நாளை நாடு திரும்பவுள்ளார்

341 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வியட்நாம் விஜயத்தை பாதியில் நிறைவுறுத்தி நாளை நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல சம்பம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வியட்நாம் அரசின் அழைப்பை ஏற்று அங்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று அவர் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.