அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் தவறவிட்டார் – GMOA குற்றச்சாட்டு Posted by நிலையவள் - April 18, 2017 நாட்டின் பல பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார…
கொழும்பு குப்பைகள் கரதியான பகுதிக்கு-கொழும்பு மாநகரசபை Posted by நிலையவள் - April 18, 2017 மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததை அடுத்து கொழும்பில் ஒரு நாளைக்கு சேரும் 350 மெட்ரிக் டொன் குப்பைகளை கரதியான…
ஜெயிக்கா நிறுவன நிதியில் வடக்கில் 3 ஆயிரத்து 10 மில்லியனில் வேலைத்திட்டம் -அ.பத்திநாதன் Posted by நிலையவள் - April 18, 2017 வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய கட்டுமான அபிவிருத்தி திட்டத்தின் 10 மில்லியனில் வேலைத்திட்டம் கீழ் 3 ஆயிரத்து 10 மில்லியன்…
உலக சைவ மாநாடு யாழில் இடம்பெறவுள்ளது Posted by நிலையவள் - April 18, 2017 உலக சைவ மாநாடு எதிர்வரும் 22 ,23,24 ஆகிய மூன்று தினங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக இந்து…
எச்.வன்.என் .வன் வைரஸ் தடுப்பு மருந்து தட்டுப்பாடு Posted by நிலையவள் - April 18, 2017 எச்.வன்.என் .வன் வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் இதனைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை…
ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள் Posted by தென்னவள் - April 18, 2017 கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில்…
உயர் காவல்துறை அதிகாரியாக செயற்பட்டு கான்ஸ்டபிளிடம் பண மோசடி Posted by தென்னவள் - April 18, 2017 புத்தளம் பிரதி காவல்துறை மாஅதிபரின் தனிப்பட்ட உதவியாளராக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் சிலாபம் பொலிஸில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரிடம்…
விபத்தில் இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர் Posted by தென்னவள் - April 18, 2017 அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்த மோட்டார்…
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது Posted by தென்னவள் - April 18, 2017 சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் – வடகொரியா எச்சரிக்கை Posted by கவிரதன் - April 18, 2017 வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்யும், என்று அந்த நாட்டின் சிரேஷ்ட்ட அரசியல்வாதி ஒருவர் அறிவித்துள்ளார். வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை…