அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு, மருத்துவ கல்வி தொடர்பில் செயற்பட முடியாது – உயர் கல்வி அமைச்சர்

Posted by - April 23, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு, நாட்டின் மருத்துவ கல்வி தொடர்பில் செயற்பட முடியாது என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன்…

நாட்டை கட்டியெழுப்பும் இறுதி சந்தர்ப்பம் – ரணில்

Posted by - April 23, 2017
சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளுடன், நாட்டை கட்டியெழுப்பும் இறுதி சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில்…

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினை – வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் அமரவீர

Posted by - April 23, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை, வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு…

தன்னை யுத்த குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் – மஹிந்த அச்சம்

Posted by - April 23, 2017
யுத்திற்கு ஆணை வழங்கிய தமக்கு தண்டனை வழங்கக் கூடிய சட்ட மூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ…

தனிப்பட்ட யோசனை சமர்ப்பிக்க தயாராகிறார் உதய கம்மன்பில

Posted by - April 23, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் சட்ட மூலத்திற்கு சீர்திருத்தமாக, தனிப்பட்ட யோசனை ஒன்றினை தாம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிவித்துரு ஹெல…

சாதிய அடிப்படையில் ஆயுள் தண்டனை – ஐந்து பேரை விடுதலை செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

Posted by - April 23, 2017
சாதிய அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஐந்து பேரை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு…

தலிபான்களின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 140ஆக உயர்வு

Posted by - April 23, 2017
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானிய அரச பாதுகப்பு…

காவல்துறையின் நான்கு உயர் அதிகாரிகள் இடமாற்றம்

Posted by - April 23, 2017
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் காவல்துறையின் நான்கு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை கால்துறை பரிசோதகர்கள் இருவரும் காவல்துறை…

இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கோரிய இலங்கைத் தமிழரது விண்ணப்பம் நிராகரிப்பு

Posted by - April 23, 2017
இலங்கையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கோரிய இலங்கைத் தமிழரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மேன்முறையீட்டு நீதிமன்றம்…

ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளில் முன்னேற்றம், இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் – ஜேம்ஸ் டோரிஸ்

Posted by - April 23, 2017
இலங்கையில் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவது இலங்கையர்களுக்கும் இலங்கையின் வியாபாரத் விருத்திக்கும் நன்மையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின்…