தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் காவல்துறையின் நான்கு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை கால்துறை பரிசோதகர்கள் இருவரும் காவல்துறை பரிசோதகர்கள் இருவருமே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் தகைமை மற்றும் அனுபவ அடிப்படையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.