எஸ்.எப். லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்கவிற்கு அனுராதபுர மேல் நீதிமன்றத்தினால், வழங்கப்பட்டுள்ள பிணையினை நீக்குவதற்கு காவல்துறை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.…
வட கொரியாவில் அண்மையில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆயுதங்கள் போலியானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட…
குப்பை பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.…
குப்பை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.…
மொரடுவை , கொரலவெல்ல பிரதேசத்தில் புகையிரதத்தில் பயணித்த சிலர் புகையிரத வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.…