எஸ்.எப். லொக்காவுக்கு வழங்கப்பட்ட பிணையினை நீக்க நடவடிக்கை

Posted by - April 28, 2017
எஸ்.எப். லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்கவிற்கு அனுராதபுர மேல் நீதிமன்றத்தினால், வழங்கப்பட்டுள்ள பிணையினை நீக்குவதற்கு காவல்துறை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.…

வட கொரிய இராணுவ அணிவகுப்பில் போலி ஆயுதங்கள் – அமெரிக்கா

Posted by - April 28, 2017
வட கொரியாவில் அண்மையில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆயுதங்கள் போலியானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட…

தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கம் ஜனாதிபதிக்கு இல்லை – ஜோன் செனவிரட்ன

Posted by - April 28, 2017
தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தும் எண்ணத்தில் ஜனாதிபதி இல்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்…

குப்பை பிரச்சினை தீர்விற்கு , பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டம்

Posted by - April 28, 2017
குப்பை பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.…

தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பயன்படுத்தப்படமாட்டார்கள்

Posted by - April 28, 2017
தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தும் எண்ணத்தில் ஜனாதிபதி இல்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்…

குப்பை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டம்

Posted by - April 28, 2017
குப்பை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.…

மொரட்டுவையில் புகையிரத மிதிபலகையில் பயணித்த சிலர் பாரவூர்தியில் மோதி விபத்து!9 பேர் காயம்

Posted by - April 28, 2017
மொரடுவை , கொரலவெல்ல பிரதேசத்தில் புகையிரதத்தில் பயணித்த சிலர் புகையிரத வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.…

அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு முறையான திட்டமிடல் இல்லை

Posted by - April 28, 2017
அனர்த்த நிலமைகளின் போது முகங்கொடுக்கும் விதத்தில் சரியான திட்டங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்…

‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் ஒக்டோபர் மாதத்தில் நிறைவு

Posted by - April 28, 2017
கொழும்பு ‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தியோகபூர்வ திறப்பு…