இலங்கை 2017இல் வறுமையில் இருந்து விடுபடும் – ஜனாதிபதி

Posted by - September 12, 2016
2017ஆம் ஆண்டு இலங்கை வறுமையில் இருந்து விடுபடும் வருடமாக பிரகடனம் செய்து விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளின் விருத்திக்காக புதிய…

மருத்துவ பீட மாணவன் சடலமாக மீட்பு

Posted by - September 12, 2016
சடலமாக மீட்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 6 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் மஹிந்தவுக்கு சந்தேகம்

Posted by - September 12, 2016
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆனைக்குழு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

நல்லாட்சியில் சுயாதீனமாக செயற்பட முடியும் – நவீன்

Posted by - September 12, 2016
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில்…

காவிரி பிரச்சினை – தமிழகத்திற்கு எதிராக பிரசாரம் வேண்டாம் – கர்நாடக முதல்வர் வேண்டுகோள்

Posted by - September 12, 2016
காவிரி நீர் பிரச்சினையால் தமிழகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஹிலரிக்கு நிமோனியா

Posted by - September 12, 2016
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான ஜனநாயக கட்சியின் ஹிலரி கிளிண்டன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிவ்யோர்க் நகரின்…

தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி யேர்மனி-ஆன்ஸ்பேர்க்

Posted by - September 11, 2016
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்தியமாநிலம் இரண்டில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில்…

உடுவில் மகளிர் கல்லூரியில் பாதுகாவலர் சங்கம் அமைப்பு (காணொளி)

Posted by - September 11, 2016
யாழ்ப்பாணம்  உடுவில்  மகளிர்  கல்லூரியின்  தற்போதைய  பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்காக பெற்றோர்,  பாதுகாவலர்  சங்கம்  ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது. இன்று  யாழ்ப்பாணம்  சுன்னாகத்தில்…

கல்வியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- கல்வி இராஜாங்க அமைச்சர் (காணொளி)

Posted by - September 11, 2016
கல்வியற் கல்லூரிகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்…