கிளிநொச்சியில் இன்று கையெழுத்துப் போராட்டம்(காணொளி)

Posted by - October 20, 2016
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தமக்கு நீதி வேண்டியும் கையெழுத்துப்போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். காணாமல் போனவர்கள்…

வடக்கு முதலமைச்சருக்கு தனது பதவியைப் பயன்படுத்தத் தெரியாது-விஜித் விஜிதமுனி சொய்ஸா

Posted by - October 20, 2016
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் பதவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக கற்றுக்கொடுப்பதற்கு தாம் தாயராக இருப்பதாக நீர்வழங்கல்…

நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும் சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் – ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும், சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டுக்காக தான் பக்கசார்பற்ற…

வாள்வெட்டில் ஈடுபட்டவர் விசேட பொலிஸ் குழுவால் அதிரடியாக கைது (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டுச் சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு களம் இறங்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவினரால் இன்று மாலை இளைஞர் ஒருவர்…

அவன்ட் கார்ட் தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - October 20, 2016
சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வழக்குகள் தொடர்பில்…

ஆறு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 20, 2016
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறு அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட…

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

Posted by - October 20, 2016
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ‘உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல்’ எனும் கருத்தரங்கு இன்று 20.10.2016  கிளிநொச்சி செயலக மாநாட்டு…

நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - October 20, 2016
நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை…

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு!

Posted by - October 20, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர்…

உடனே இவனைச் சுட்டுக் கொல்லுங்கள்-கருணா

Posted by - October 20, 2016
இறுதி யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை உடனடியாகச் சுட்டுக்கொல்லுமாறும் இல்லாவிட்டால் இவனே நாளைக்கு…