மன்னிப்பு கேட்பாரா முதல்வர்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 27, 2017
சென்னையின் ஆகப்பெரிய அழகு அகண்டும் நீண்டும் கிடக்கிற அழகிய கடற்கரை. பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் அந்தப் பெருமணற் பரப்பைத் தாலாட்டிவருகின்றன வங்கக்…

அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை- ரங்க கலன்சூரிய

Posted by - January 27, 2017
தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி- பொறியியலாளர் சங்கம்

Posted by - January 27, 2017
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நீர்…

ஜாலிய விக்கிரமசூரியக்க தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - January 27, 2017
அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை,…

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார் – விக்ரமபாகு கருணாரத்ன

Posted by - January 27, 2017
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர்…

ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு தற்போதைய சமூகத்திற்கு அவசியமானது- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 27, 2017
நாட்டின் பொருளாதாரத்தையும், ஒழுக்கமான சமூகத்தையும் கட்டியெழுப்பும் பணிகளில் சுங்க திணைக்களத்தின் செயற்பணி பரந்துபட்ட எல்லைகளுக்குள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தபால் ரயில் விபத்துக்குள்ளாகியது

Posted by - January 27, 2017
கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த தபால் ரயில் தலாவ புகையிரத நிலையத்திற்குஅருகில் விபத்துக்குள்ளானது. கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு…

மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை- சிறிசேன

Posted by - January 27, 2017
மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள்…

மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - January 27, 2017
மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின்…