தமிழகத்தில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுக் குழுவின்…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கர்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
கோப் குழுவின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே. வி. பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்…
தற்போதைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை ஆராயந்து விருது வழங்கவேண்டிய தேவையுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், அமெரிக்காவிற்கும் மெக்ஸியோவிற்கும் இடையே எல்லைச் சுவர் அமைக்கும் திட்டமானது, அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியை…