தமிழ் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய முடியும் – றிசாட் பதியுதீன்

238 0

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கு, கிழக்கை ஸ்திரமாக அபிவிருத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்