சென்னை-புறநகரில் மழை வெள்ளம் வடிகிறது: நிவாரண பணிகள் தீவிரம்
சென்னை-புறநகரில் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களுக்கு நிவாரணப் பணிகளை தீவிரபடுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை-புறநகரில் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களுக்கு நிவாரணப் பணிகளை தீவிரபடுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தினந்தந்தி நாளிதழ் பவளவிழாவை முன்னிட்டு தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
சுவிற்ஸர்லாந்தில் Schweizer Bauernverbandஇன் 75ஆவது ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிப் போட்டியில் ஈழத் தமிழர் ஒருவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் யாழ்.நகரில் இயங்கும் யு.எஸ் விருந்தினர் விடுதியின் கழிவை அகற்றச் சென்ற உழவு இயந்திரம் புதையுண்ட நிலையில் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பொலிசாரிடம் அகப்பட்டுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இயங்கும் குறித்த கழிவினை ஏற்றிச் சென்ற கழுவு பவுசரை செம்மணிப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு முயன்றுள்ளார். அப்போது கோப்பாய் பிரதேச செயலாளர் நேரில் அவதானித்து சம்பவ இடத்தில் இருந்து பொலிசார் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களிற்கும் தெரியப்படுத்தப்பட்டது.
கேப்பாப்பிலவு மக்களின் காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், காணியிலுள்ள சலக கட்டுமானங்களையும் அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களுக்கு வெறும் காணியை கொடுப்பதோடு, அதிலுள்ள சொத்துக்களை அனுபவித்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை விடுவிக்கும் பகுதியிலிருந்து இராணுவ தளபாடங்கள் நந்திக்கடல் பகுதி நோக்கியும், வெளியிடங்களுக்கும் நகர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 111 ஏக்கர் காணியை கையளிப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் சந்திக்கு அருகில்-புரூடி வீதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துடைத்ததுடன், பெற்றோல் ஊற்றி தீமீட்டியுமுள்ளனர். அத்துடன் மகன் எங்கோ என மிரட்டி வயோதிபர் ஒருவரையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. “4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் எனது மகன் எங்கே? என மிரட்டி என்னைத் தாக்கினர். மகன் இல்லை என்றதும் வீட்டிலிருந்த பொருள்களை உடைத்து நாசம் செய்தனர். பெற்றோலும்
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், பெரெண்டினாநிறுவனம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வேல்ட் விசன் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “முல்லைவிடியல்” மாபெரும் தொழில் மற்றும் உயர்கல்விச்சந்தை 04.11.2017 –சனிக்கிழமை காலை 09.00 மணிமுதல் பி.ப 01.00 மணிவரை ஒட்டுச்சுட்டான் மகா வித்தியாலயத்தில்நடைபெற்றுள்ளது இதில் 700ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய்மா ந்தைகிழக்கு ஒட்டு சுட்டான்க ரைதுறைப்பற்று புதுக் குடியிருப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் இதில் பயனடைந்துள்ளார்கள்.
மணியம்தோட்டம் இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்தே அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என தெரிய வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் பருவ மழைகாரணமாக நேற்றைய தினம் 67 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாமில் வசித்து வருவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் மாவட்டச் செயலக அதிகாரி மேலும் தகவல் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த 5 நாட்களாக தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் குடாநாட்டின் சகல பகுதிகளிலும் அதிக மழை பொழிந்தவண்ணம் உள்ளது.்இதனால் தாள் நிலப் பிரதேசங்கள் மட்டுமன்றி அனைத்து நீர. நிலைகளிலும் நீர் வேகமாக நிரம்பிவருகின்றது. இதேநேரம்
தெற்கிலே ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருப்பதுபோல் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமக்கான இன , மத உரிமைகளைப் பெறுவதற்காக இணைய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராயா தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிள்ளையார் விடுதியில் தகவல் வழிகாட்டி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு அரசியல் யாப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு