புகையிரதம் மீது சித்திரம் வரைந்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது!
புகையிரதத்தின் மீது சட்டவிரோதமாக சித்திரங்கள் வரைந்த இரு வெளிநாட்டுபிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகையிரதத்தின் மீது சட்டவிரோதமாக சித்திரங்கள் வரைந்த இரு வெளிநாட்டுபிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்ளும் போது,தனக்கு போதுமான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
மனசாட்சி மற்றும் புத்தியுள்ள எவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளைஅடுத்த மாதம் 13 ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறுசிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பலா மரத்தின் கிளை உடைந்து விழுந்து படுகாயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தார். பெல்மதுளை ஓப்பநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஓப்பநாயக்க தந்தெனிய வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதான சிறுமியே இவ்வாறு மரணமானார். சிறுமி நேற்று பகல் பாடசாலைவிட்டு தமது வீட்டுக்கு வந்து பகல் உணவை அருந்திவிட்டு வீட்டின் அருகில் உள்ள மரகறி தோட்டத்தின் அருகில் உள்ள வீதியில் விளையாடி
மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
20 ரூபா அதிர்ஷ்ட இலாப சீட்டுக்கு மேலதிகமாக விரைவில் 40 ரூபா விலைக்கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என 40 ரூபா பெறுமதியான லொத்தர் சீட்டு ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குழுவினர் உறுதி அளித்தனர்.
டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி, அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சென்னையில் நடந்த வன்முறை பின்னணியில் தி.மு.க. இருந்தது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.