1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.- தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Posted by - July 24, 2017
சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம்.தமிழீழமே கார்மேகம்…
Read More

கறுப்பு ஜூலை நினைவாக லண்டனில் இளையோர்களால் ஓவியக் கண்காட்சி நடாத்தப்பட்டது

Posted by - July 24, 2017
கடந்த காலத்தை புரட்டிப் பார்ப்போமேயானால் 1958 /1977 என இனப்படுகொலைகள் எமக்கெதிராக அரங்கேற்றப் பட்டது. அந்தக் காலகட்டதில் தமிழர்கள் அகிம்சை…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி முன்சன்.

Posted by - July 23, 2017
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனியின் பல பாகங்களிலும் உள்ள தமிழாலயங்களை இணைத்து மிகச்…
Read More

சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட ‘கறுப்பு ஜூலை’. 22.07.2017

Posted by - July 23, 2017
‘தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்’. என்பது யதார்த்த உண்மை.…
Read More

ஒன்றுபட்ட இலங்கை எனும் அரசியல் சூத்திரம் தமிழர்களின் செங்குருதியால் தகரத்தெறியப்பட்ட நாள் சூலை-23! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - July 23, 2017
சிங்கள பௌத்த பேரினவாத பேயரசு தமிழரக்ளின் செங்குருதி குடித்து கொலைவெறியாட்டம் ஆடிய சூலை-23 இனப்படுகொலை கறுப்பு நாள் நடந்தேறி 34…
Read More

பாரம்பரிய தமிழ் கலைகளை வெளிக்கொண்டுவந்த டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழக ஆண்டு நிறைவு விழா.

Posted by - July 23, 2017
கடந்த சனிக்கிழமை டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்குபற்றினார்கள். லண்டன் மற்றும் கென்ற்…
Read More

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.

Posted by - July 21, 2017
சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம். தமிழீழமே…
Read More

யேர்மன் தலைநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழா 2017

Posted by - July 20, 2017
யேர்மன் தலைநகர் பேர்லினில் கடந்த சனிக்கிழமை அன்று தமிழர் விளையாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழர் விளையாட்டுவிழாவில் பேர்லின்…
Read More

சுவிசில் நினைவு கூரப்பட்ட ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்களின் வணக்க நிகழ்வு!

Posted by - July 18, 2017
தமிழின உணர்வாளரும், சிறந்த ஓவியரும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கருங்கற்சிற்பங்களை உணர்வுபூர்வமான முறையில் வடிவமைத்தவரும், பன்முகக்…
Read More

ஈழத்து பெண்மணி கனடாவில் செய்த சாதனை!

Posted by - July 18, 2017
கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து பெண்ணான அருந்ததி செல்லத்துரையின் சாதனை தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Read More