புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- Stuttgart

Posted by - March 19, 2017
இன்று (19.03.2017) ஸ்ருட்காட் நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களுக்கு மக்களால் எழுச்சியுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.…
Read More

தமிழர் மரபுரிமை அழிக்கப்படுதலை எடுத்துரைக்கும் “இருளில் இதயபூமி” ஆவணப்படம் .- ஐநா வில் பக்கவறை நிகழ்வில் ஒளிபரப்பு

Posted by - March 19, 2017
எமது தாயகத்தில் வளங்கள் சின்னாபின்ன மாக்கப்படுகிற நிலையில் அவை தொடர்பில் ஆராய்ச்சி செய்வதும் ஆவணப்படுத்துதல் செய்வதும் அவசியம் என கருதி…
Read More

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் -திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - March 17, 2017
சிறிலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல்,…
Read More

முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!

Posted by - March 14, 2017
ஈழத்தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது.தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன்…
Read More

தமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிற்கு துணை போகவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

Posted by - March 14, 2017
நான் கலை, இலக்கியங்களை மதிப்பவன். கலை, இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன். கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக்…
Read More

இனவழிப்பை மூடிமறைக்க இலங்கை அரசு தீவரமாக முன்னெடுக்கும் சுற்றுலாத்துறைக்கு எதிராக யேர்மன் தலைநகரத்தில் சுவரொட்டிகள்!

Posted by - March 13, 2017
யேர்மனி தலைநகர் பேர்லினில் உலகளாவிய ரீதியில் மாபெரும் சுற்றுலாத்துறை கண்காட்சி கடந்த நாட்களாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் வழமை போல் சிறீலங்காவும்…
Read More

யேர்மனி வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகியின் பணிநிறைவுப் பெருவிழா.

Posted by - March 12, 2017
பணிநிறைவைப் பெருவிழாவாக்கிப் பணியாரங்கள் சுமந்துவந்து பாராட்டி வழியனுப்பிய வூப்பெற்றால் தமிழ் உறவுகள் … தமிழ் மொழிக்கும் தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கும்…
Read More

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு – 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

Posted by - March 12, 2017
நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கக் கூடாது…
Read More

டென்மார்க்கில் ” எமது நிலம் எமக்கு வேண்டும்” கவனயீர்ப்பு ஒன்று கூடல்

Posted by - March 11, 2017
கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக டென்மார்க்கில் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் København Rådhus plads முன்பாக (10.03.17) அன்று…
Read More

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சாட்சியை தூண்டட்டும்! – ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம்.

Posted by - March 9, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில்…
Read More