யேர்மனியில் மீண்டும் களம் கண்ட தமிழ்க் கலைகள்.

Posted by - March 7, 2018
யேர்மனியில் வாழும் பல்லாயிரம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழாலயங்கள் ஊடாகத் தாய்மொழியைக் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் சென்ற ஆண்டிலிருந்து கலைத்திறன்…
Read More

More 1 of 2 ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலை வந்தடைந்த 7 ஆம் நாள் நீதிக்கான ஈருருளிப் பயணம்.

Posted by - March 7, 2018
Phalsbourg நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பித்த நீதிக்கான ஈருருளிப் பயணம் அம் மாநகர முதல்வரிடம் மனு கையளிக்கப் பட்டது, தொடர்ச்சியாக…
Read More

21ம் நூற்றாண்டின் மனித நேயம் மரணித்துவிட்ட கொடும் போரும் சிரிய மக்களின் அவலமும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - March 7, 2018
வல்லாதிக்க சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் அப்பாவி சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும்.…
Read More

ஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நகரபிதாக்களுடன் நடைபெற்ற சந்திப்பு

Posted by - March 6, 2018
ஆறாவது நாளாக யேர்மனிய எல்லையில் இருந்து விடுதலை வேண்டி மாவீரரின் துணையோடு தொடர்ந்த ஈருருளிப் பயணமானது 05.03.2018 அன்று மகளீரும்…
Read More

பேர்லின் வாழ் சிறுவர்கள் , தாயகத்து சிறுவர்களுக்கு மேற்கொண்ட உதவி .

Posted by - March 6, 2018
மேயர் பாரதி கலைக் கல்விக் கூடத்தின் ஒருங்கிணைப்பில் பேர்லின் நகரில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கராத்தே தற்காப்பு கலை…
Read More

யேர்மன், சார்புருக்கன் மாநகர முதல்வரின் நிர்வாகத்திடம் மனுக்கையளிப்பு – ஐநா நோக்கிய நீதிக்கான பயணம் – நாள் 6

Posted by - March 5, 2018
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் 6 வது நாளாக இன்று காலை சார்புருக்கன் மாநகர முதல்வரின்…
Read More

இலக்கை நோக்கிய பயணத்தில் அயராத மனிதநேய ஈருருளிப் பணியாளர்கள்- நாள் 5

Posted by - March 4, 2018
இன்றைய தினம் சீரற்ற காலநிலையிலும் மாவீரர்களின் இலட்சிய உறுதியை மனதில் நிறுத்தி 87 கிலோமீற்றர் தூரத்தை கடந்து மனித நேய…
Read More

கடும் ஆபத்து நிறைந்த நிலையில் தொடரும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் – நாள் 4

Posted by - March 4, 2018
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் காலை லக்சம்புர்க் நாட்டுக்குள் வந்தடைந்து நகர முதல்வருக்கு…
Read More

மொரீஷியஸ் நாட்டிலும் தமிழ்மொழியை கற்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம்!

Posted by - March 3, 2018
மொரீஷியஸில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு முறையாகத் தமிழ் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு துணை அதிபர் தெரிவித்துள்ளார்.மொரீஷியஸ் நாட்டின் துணை…
Read More

கனடாவில் தமிழ் இளைஞர் மரணம் – குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு!

Posted by - March 3, 2018
கனடாவில் 17 வயது இலங்கை தமிழர் மீது கார் மோதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
Read More