ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் உள்பட 13 பேர் பலி

Posted by - August 28, 2017
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

சீனாவுடன் எல்லை பிரச்சினை: இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயார் – அதிகாரிகள் உறுதி

Posted by - August 28, 2017
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

சிரியா-லெபனான் எல்லையில் ஐ.எஸ்.அமைப்பினருடன் சண்டை நிறுத்தம் அமல்

Posted by - August 28, 2017
சிரியா-லெபனான் எல்லையில் ஐ.எஸ். அமைப்பினருடன் லெபனான் ராணுவமும், சிரியா ராணுவமும் ஹெஸ்புல்லா அமைப்பினரும் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி உள்ளனர்.
Read More

ஐ.எஸ். அமைப்பினரிடம் இருந்து தால் அபார் நகரின் முக்கிய பகுதிகளை மீட்ட ஈராக் ராணுவம்

Posted by - August 28, 2017
தால் அபார் நகரின் முக்கிய பகுதிகளை, ஐஎஸ். பயங்கரவாத அமைப்பினரிடம் இருந்து ஈராக் ராணுவம் மீட்டு விட்டது.
Read More

டொனால்டு டிரம்பின் இணைய பாதுகாப்பு குழு கூண்டோடு ராஜினாமா

Posted by - August 28, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை அளித்து வந்த குழுவைச் சேர்ந்த 7 பேரும் கூண்டோடு…
Read More

தன்சானியாவில் உணவின்றி தவிக்கும் 3 லட்சம் அகதிகள் – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - August 28, 2017
தன்சானியாவில் உணவின்றி தவிக்கும் 3 லட்சத்து 20 ஆயிரம் அகதிகளுக்கு உணவளிக்க உலக நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் சபை உதவி…
Read More

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் – 13 பேர் பலி

Posted by - August 28, 2017
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலியானதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தலிபான்…
Read More

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் இடைநிறுத்தம் – லெபனான்

Posted by - August 27, 2017
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக லெபனான் அறிவித்துள்ளது. இதன்மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள லெபனான் இராணுவத்தினரை விடுவிக்க…
Read More

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைப்பாடு – 52 குழந்தைகள் உயிரிழப்பு

Posted by - August 27, 2017
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரச மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக 52 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஒரு மாத காலத்தினுள் இந்த…
Read More