இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரச மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக 52 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஒரு மாத காலத்தினுள் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.