நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு

Posted by - September 15, 2016
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள்…
Read More

சசிகலா புஸ்பாவின் முன்பிணை மனு தள்ளுபடி

Posted by - September 15, 2016
அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஸ்பா வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண், ‘சசிகலா புஸ்பா வீட்டில் வேலை…
Read More

ஆதாம்பாலம், மணல்தீடைகளின் நிலை தொடர்பில் ஆய்வு (காணொளி)

Posted by - September 14, 2016
  இந்தியாவின் தனுஷ்கோடி அருகிலுள்ள ஆதாம்பாலம், மற்றும் மணல்தீடைகளின் தற்போதைய நிலை தொடர்பில், இந்திய கப்பல் போக்குவரத்துறை செயலாளர் தலைமையில்…
Read More

பாம்பன் குந்துகால் கடற்கரையில் கரையொதுங்கிய இராட்சத சுறா (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரையொதுங்கிய இராட்சத…
Read More

கர்நாடகாவில் அமைதி திரும்புகிறது

Posted by - September 14, 2016
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தற்போது அமைதி திரும்புவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து…
Read More

தனுஷ்கோடி மணல்திடலில் இலங்கை அகதி மீட்பு (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா,  இராமேஸ்வரம் தனுஷ்கோடி மணல்திடலில் தவித்துவந்த இலங்கை அகதியை கைது செய்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…
Read More

டொலர்களுடன் இலங்கை அகதி கைது

Posted by - September 14, 2016
ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களுடன் இலங்கையைச் சேர்ந்த அகதி ஒருவர், தமிழ் நாட்டின் தனுஷ்கோடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

தமிழ் நாட்டு மீனவர்கள் தடுக்கப்பட்டனர்

Posted by - September 14, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட முயற்சித்த 3000க்கும் அதிகமான தமிழ் நாட்டு மீனவர்கள், தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள்…
Read More

நிர்மலா சீத்தாராமன் இலங்கை செல்கிறார்

Posted by - September 14, 2016
இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான…
Read More

விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை

Posted by - September 14, 2016
விழுப்புரத்தில் இன்று காலை தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More