முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை 18-வது நாளாக தொடர்ந்து கண்காணிப்பு

Posted by - October 9, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 18-வது நாளாக தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவர் மேலும் பல நாட்கள் தங்கி சிகிச்சை…
Read More

பொறுப்பு முதல்வரை நியமிக்க அவசியம் இல்லை

Posted by - October 9, 2016
தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா…
Read More

முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்: தமிழிசை

Posted by - October 9, 2016
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Read More

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை

Posted by - October 9, 2016
கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்று திருச்சியில் நடந்த…
Read More

மீசை வைத்த புத்தர் கண்டுபிடிக்கப்பட்டார்

Posted by - October 9, 2016
இந்தியாவில் உள்ள ஓர் ஆலயத்தில் மீசைவைத்த புத்தர் சிலை காணப்படுகின்றது. துறையூரில் இருந்து முசிறி செல்லும் வழியில் ஆராய்ச்சி என்ற…
Read More

ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார் – எனினும் பேச முடியாது

Posted by - October 9, 2016
முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா, கடந்த…
Read More

பிரேத பரிசோதனை அறிக்கையை தரக்கோரிய ராம்குமார் தந்தையின் மனு வாபஸ்

Posted by - October 8, 2016
ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை குறித்த விவரங்களை தங்களிடம் தரக்கோரி அவரது தந்தை பரமசிவன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு…
Read More

மத்திய அரசின் தலையீடின்றி 58 ஆண்டுகளுக்குமுன் நதி நீர் பகிர்வு செய்துகொண்ட தமிழகம் கேரளம்

Posted by - October 8, 2016
காவிரியில் தண்ணீர் வருவது பிரச் சினை, பாலாற்றில் தடுப்பணை பிரச்சினை, முல்லை பெரியாறில் அணையே பிரச்சினை என தமிழகம் தண்ணீருக்காக…
Read More

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்

Posted by - October 8, 2016
கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…
Read More

வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும்: 3 மாதத்தில் 40 செ.மீ மழைக்கு வாய்ப்பு

Posted by - October 8, 2016
வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பி. தம்பி கூறியுள்ளார்.
Read More