ஜெ. கூறியது வேறு – சசிகலா நடந்து கொண்டது வேறு – ஓ.பி.எஸ் சீற்றம்

Posted by - March 4, 2017
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 2011ம்…
Read More

அத்துமீறி தமிழக கடற்றொழிலார்கள் கைது

Posted by - March 3, 2017
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 5 தமிழக கடற்றொழிலார்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.…
Read More

தமிழீழ விடுதலைக்கான எழுச்சிக்கூட்டம் – சென்னை

Posted by - March 3, 2017
தமிழகம், தமிழீழம் இரண்டும் போராட்ட களத்தில் நிற்கிறது. தமிழீழ மக்களின் போராட்ட பயணத்திற்கு துணை நிற்கும் வகையிலும், அவர்களது கோரிக்கையை…
Read More

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்புவதா? – பி.எச். பாண்டியனுக்கு அமைச்சர் சீனிவாசன் கண்டனம்

Posted by - March 3, 2017
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பி.எச்.பாண்டியன் கூறிய கருத்துக்களுக்கு அ.தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவை முறையாக பின்பற்றக்கோரி வழக்கு

Posted by - March 3, 2017
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
Read More

கீழே தள்ளிவிட்டது யார்? மூச்சை நிறுத்தச் சொன்னது யார்? ஜெயலலிதா மரணத்தில் சதி

Posted by - March 3, 2017
* ஓபிஎஸ் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு * சசிகலா அணி கலக்கம் * தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016…
Read More

இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 3, 2017
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர்…
Read More

13 இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 2, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுப்பட்ட 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெற்றிலைக்கேணி சுண்டிக்குள…
Read More