இலங்கை கடற்படையை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

Posted by - March 7, 2017
மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து, செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read More

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

Posted by - March 7, 2017
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…
Read More

விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க 4 மாதம் கால அவகாசம்

Posted by - March 7, 2017
போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில்…
Read More

இலங்கை கடற்படையால் மீனவர் சுட்டுக்கொலை: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம்

Posted by - March 7, 2017
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் பாலைவனம் ஆகும் – விவசாயிகள் வேதனை

Posted by - March 7, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இங்குள்ள பசுமையான சோலைகள், பாலைவனமாக மாறிவிடும் என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.
Read More

‘ஜெனீவாவில் இந்தியா உதவினால் தமிழர்கள் உள்ளத்தில் ரணம்’ – வைகோ

Posted by - March 7, 2017
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எந்தக் காரணத்தைக் கொண்டும் உதவக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.…
Read More

தமிழக மீனவர்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர், மோடி அரசாங்கத்தின் மீது அதிர்ப்தி

Posted by - March 6, 2017
தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் கே.பழனிச்சாமி,…
Read More

கச்சதீவு உற்சவத்தினை பகிஸ்கரிப்பதாக இந்திய மீனவர்கள் தீர்மானம்

Posted by - March 6, 2017
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதனைக் கண்டித்து கச்சதீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவினை பகிஸ்கரிக்கவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்…
Read More

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted by - March 6, 2017
டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.…
Read More

ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் ஒரேநாளில் சிறைபிடிப்பு

Posted by - March 6, 2017
ஒரே நாளில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததோடு, 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.…
Read More