இந்திய மீனவர்கள் 77 பேர் இந்திய கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Posted by - March 14, 2017
இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 77 பேரை இன்று இந்திய கடற்படையினரிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.…
Read More

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சு வார்த்தை

Posted by - March 14, 2017
இலங்கை இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள்…
Read More

என் மகன் சாவில் மர்மம் உள்ளது: முத்துக்கிருஷ்ணன் பெற்றோர் பேட்டி

Posted by - March 14, 2017
என் மகன் சாவில் மர்மம் உள்ளது, இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் கூறினர்.
Read More

உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதல்படி பணியாற்றுவேன்: செந்தில் பாலாஜி

Posted by - March 14, 2017
உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதலில் பணியாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Read More

தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன். ராதாகிருஷ்ணன்

Posted by - March 14, 2017
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக மோடி அலை வீசுகிறது என குடியாத்தத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Read More

சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

Posted by - March 14, 2017
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை என ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.
Read More

தமிழக மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - March 13, 2017
கடந்த ஆறு தினங்களாக தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர்…
Read More

சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதை எதிர்த்து சென்னையில் கையெழுத்துப் போராட்டம்!

Posted by - March 13, 2017
தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தினை வழங்கும் வகையில் நடப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்…
Read More

நாகை மீனவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 13, 2017
இந்திய மத்திய அரசாங்கத்தையும் தமிழக அரசாங்கத்தையும் இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவததையும் கண்டித்து நாகை மீனவர்கள் இன்று…
Read More