இரு அணிகளும் விரைவில் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Posted by - July 31, 2017
இரு அணிகளிலும் உள்ள ஒரு சிலர் தான் குழப்பி வருகிறார்கள். கண்டிப்பாக விரைவில் இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை…
Read More

பெட்ரோலிய மண்டல திட்டம் குறித்து மக்கள் கருத்தறியும் பயணம்: திருமாவளவன்

Posted by - July 31, 2017
சிதம்பரம், சீர்காழி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோலிய மண்டல திட்டம் குறித்து மக்கள் கருத்தறியும் பயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி…
Read More

அப்துல்கலாம் சிலை அருகில் பகவத்கீதை: பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட சதி- சீமான்

Posted by - July 31, 2017
அப்துல்கலாம் சிலை அருகில் பகவத்கீதையை வைத்தது பாரதிய ஜனதா அரசின் திட்டமிட்ட சதி என சீமான் கூறினார்.
Read More

குஜராத்தில் 3,500 கோடி ரூபாய் பெறுமதியான ஹராயின் மீட்பு

Posted by - July 31, 2017
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 3,500 கோடி ரூபாய் பெறுமதியான ஹராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.…
Read More

திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் நேரடி அழைப்பு

Posted by - July 30, 2017
மாற்றம் வேண்டும் என்றால் திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
Read More

நளினிக்கு கால குறுகிய விடுதலை – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Posted by - July 30, 2017
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் நளினி ஸ்ரீதரனுக்கு 6 மாத கால குறுகிய விடுதலை…
Read More

ஆட்சிக்கு வருவதற்காக திருமாவளவனிடம், மு.க.ஸ்டாலின் மண்டியிடுவதா?: தமிழிசை

Posted by - July 30, 2017
ஆட்சிக் கனவை நிறைவேற்றவே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவனிடம் மண்டியிட்டுள்ளார் என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் விமர்சித்துள்ளார்.
Read More

பகவத் கீதை சர்ச்சை: கலாம் சிலை முன்பு குரான், பைபிள் நூல்கள் வைக்கப்பட்டது

Posted by - July 30, 2017
சர்ச்சைகளை தொடர்ந்து பேய்க்கரும்பில் திறக்கப்பட்ட அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதை உடன் குரான், பைபிள் நூல்களும் வைக்கப்பட்டன.
Read More

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்குக – தமிழக முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து

Posted by - July 30, 2017
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 107 படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிப்பு குறித்து…
Read More