ஆளுநருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

Posted by - August 22, 2017
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை…
Read More

எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் –  டி.கே.எஸ்.இளங்கோவன் 

Posted by - August 22, 2017
எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த வேதா…
Read More

வத்தலக்குண்டுவில் டி.டி.வி. தினகரன் பேனரை அகற்றிய டிராபிக் ராமசாமி

Posted by - August 22, 2017
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் முன்பு காதணி விழாவுக்காக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர். விழா முடிந்து…
Read More

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – ஜி.கே.வாசன் 

Posted by - August 22, 2017
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என  ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் சில விவசாயிகளும், தமிழகத்தில் பல இடங்களில்…
Read More

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய பிணக்கு தீர்ந்தது – பன்னீர் துணை முதல்வரானார்.

Posted by - August 21, 2017
நீண்டகால பேச்சுவார்த்தைகளின் பின்னர், தமிழ்நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய பிணக்கு தீர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்வர் எடப்பாடி…
Read More

சசிக்கலா – புதிய ஆதாரங்கள் வெளியானது.

Posted by - August 21, 2017
பெங்களுரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சசிக்கலா சிறைக்கு வெளியில் சென்று வருகின்றமைக்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அவர் சிறைக்கு வெளியில்…
Read More

ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்துவரும் முருகன் இன்று முதல் மவுன விரதத்தை தொடங்கினார்

Posted by - August 21, 2017
வேலூர் ஜெயிலில் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ராஜீவ் கொலை கைதி முருகன் உடல்நிலை சோர்வடைந்தது. இன்று காலை…
Read More

மின்சாரம் தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Posted by - August 21, 2017
மின்சாரம் தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
Read More

அ.தி.மு.க. வழிகாட்டு தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் – எடப்பாடி பழனிசாமி துணைத்தலைவர்

Posted by - August 21, 2017
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உடன்பாட்டில் கட்சியை வழி நடத்த குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழிகாட்டு தலைவராக ஓ.பன்னீர்செல்வமும்,…
Read More

அ.தி.மு.க. அணிகள் இணைப்பால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலம் 12 ஆக குறைந்தது

Posted by - August 21, 2017
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதி செய்யப்பட்டு விட்டதால் தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பலம் 12 ஆக குறைந்தது.
Read More