சசிக்கலா – புதிய ஆதாரங்கள் வெளியானது.

29123 0

பெங்களுரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சசிக்கலா சிறைக்கு வெளியில் சென்று வருகின்றமைக்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

அவர் சிறைக்கு வெளியில் சென்று சாதாரண உடையில் மீண்டும் சிறைக்குள் பிரவேசிக்கும் காணொளி ஒன்றுவெளியாகியுள்ளது.

இது அவருக்கு சிறையில் அதீத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரணை செய்ய முதலமைச்சர் எடப்பாடி இணங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment