முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது வாக்களிப்பு ஆரம்பம்

Posted by - December 18, 2016
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது வாக்களிப்பு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாங்குளம் கிராம…
Read More

அளுநர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் – வட மாகாண சபை

Posted by - December 18, 2016
அனைத்து மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களையும் குறைக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக வடமாகாண சபை தெரிவித்துள்ளது. வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ வி…
Read More

யாழ்ப்பாணத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் வேலைத்திட்டங்கள்-முன்னாள் போராளிகளின் உழைப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது

Posted by - December 17, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் சுகாதார வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.…
Read More

யாழில் திருட்டில் ஈடுபட்ட மூவரிடமிருந்து துவிச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன-காணொளி இணைப்பு

Posted by - December 17, 2016
யாழ்ப்பாண பொலிசாரினால் களவு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூவரிடமிருந்து துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் குருநகர், திருநகர் மற்றும் கல்வியங்காடு ஆகிய…
Read More

யாழ் சாவகச்சேரியில் விபத்து-10 பேர் பலி (காணொளி)

Posted by - December 17, 2016
சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார்…
Read More

சாவகச்சேரி – சங்காத்தனை விபத்தில் 10 பேர் பலி

Posted by - December 17, 2016
சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார்…
Read More

யாழ்ப்பாணத்தில் தூசுகள், பூச்சிகளுடன் ஜெலி விற்பனையில்!

Posted by - December 17, 2016
பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார்.
Read More

வடக்கு மாகாண அமைச்சின் நிதியில் கட்டுக்கரைக் குளத்தில் மீன்குஞ்சுகள் வைப்பில்!

Posted by - December 17, 2016
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, ஏற்கனவே…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

Posted by - December 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
Read More

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் காணிப் பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கையிட அரச அதிபர் உத்தரவு

Posted by - December 16, 2016
யாழில் கடந்த 16 வருடங்களாக தீர்க்கப்படாமல் நடைபெற்றுவரும் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தலையிடாதவாறு காணி பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆராய்ந்து…
Read More