தமிழ் மக்கள் தமது சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் – சந்திரசேகரன்

Posted by - December 19, 2016
தமிழ் மக்கள் தமது சுயத்தை மற்றும் சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற…
Read More

கீரிமலையில் மீள்குடியேறியவர்களுக்கு நல்லின ஆடுகள்(படங்கள்)

Posted by - December 19, 2016
கீரிமலைப் பகுதியில் மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வடக்கு கால்நடை அமைச்சு நல்லின ஆடுகளை வழங்கியுள்ளது.…
Read More

கிளிநொச்சியில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

Posted by - December 19, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்…
Read More

பொருத்து வீடுகளை வலுகட்டாயமாக மக்களுக்கு வழங்க முயற்சி – ஸ்ரீதரன்

Posted by - December 18, 2016
பொருத்து வீடுகளை வலுகட்டாயமாக மக்களுக்கு வழங்க மீள்குடியேற்ற அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

யாழில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்-27 தேர்தல் நிலையங்கள்

Posted by - December 18, 2016
  இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது இளைஞர் பாராளுமன்ற யாழ்ப்பாண மாவட்டத்தில்இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் 32 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக…
Read More

நல்லாட்சி மூலமே தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற முடியும்-ஸ்ரீதரன்

Posted by - December 18, 2016
புதிய அரசியல் யாப்பு மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும் என…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகினார்

Posted by - December 18, 2016
மட்டு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்யும் விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலை நாட்டப்பட வில்லை…
Read More

தியாகி லெப்.கேணல்.திலீபனின் நினைவுத் தூபியில் சுவரொட்டிகள்!

Posted by - December 18, 2016
நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர்.
Read More

யாழில் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு

Posted by - December 18, 2016
  இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்றுயாழ்ப்பாணம் ஆனைப்பந்தி குருகுலத்தில் நடைபெற்றது.வருடந்தோறும் இலங்கை பரீட்சைத்…
Read More

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில்

Posted by - December 18, 2016
இலங்கையின் 4வது இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.…
Read More