வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முதலாக பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவிடத்தில் சுனாமி பேரலையின் 12…
Read More

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – விசாரணைகளில் திருப்தி ஏற்படப்போவதில்லை

Posted by - December 26, 2016
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை விசாரணை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும் அந்த விசாரணைகளில் திருப்தி ஏற்படப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 2004ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஆழிப்பேரலையால்…
Read More

முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி(காணொளி)

Posted by - December 26, 2016
ஆழிப்பேரலை பேரனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில்…
Read More

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு…
Read More

யாழில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்து பெண் காயம்

Posted by - December 26, 2016
யாழ். பண்ணை பகுதியில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பண்ணை பகுதியில் உள்ள சிறீலங்கா ரெலிகோம்…
Read More

ஆழிப் பேரலை உடுத்துறை மருதங்கேணியில் மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி

Posted by - December 26, 2016
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) உடுத்துறை மருதங்கேணி நினைவாலயத்தில் உடுத்துறை மருதங்கேணி மக்களால்…
Read More

வவுனியா சுனாமி நினைத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள்

Posted by - December 26, 2016
வவுனியா, பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையால் இலங்கையில் சுனாமி நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
Read More

உங்களுடைய பிள்ளைகளை இரக்கம் உரையவர்களாக வளர்க்க வேண்டும்.

Posted by - December 26, 2016
இன்று வரும் சினிமாப்படங்கள் கத்திச்சண்டை போன்ற பெயர்களில் எல்லாம் வருகின்றன. இதை பார்க்கும் பிள்ளைகள் நத்தாருக்குக் கூட கத்தி பொல்லுடன்…
Read More

வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கியது (காணொளி)

Posted by - December 25, 2016
வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கரடித் தாக்குதலுக்குள்ளான பெண் வவுனியா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More