கிளிநொச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு!

Posted by - December 28, 2016
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இன்று இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.
Read More

வடக்கிலுள்ள காணிகளை வளப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை முன்வர வேண்டும்

Posted by - December 27, 2016
வடக்கிலுள்ள காணி உரித்தாளர்களை நீண்டதூரத்தில் குடியமர்த்தியமை உள்ளிட்ட காரணங்களால் தரிசு நிலங்களாகியுள்ள வடக்கின் காணிகளை, அதன் உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டு அவற்றை…
Read More

புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்ப வேண்டும்

Posted by - December 27, 2016
புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில்…
Read More

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதி பகுதியில் கொள்ளை (காணொளி)

Posted by - December 27, 2016
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஜெயந்திபுரம் பாடசாலை வீதியை சேர்ந்த சிவலிங்கம் புவனேஸ்வரி வயது 59  தனது வீட்டில்  தனிமையில் இருந்த…
Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 06 பேருக்கு துவிச்சக்கரவண்டி

Posted by - December 27, 2016
மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டான்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு…
Read More

பூமித்தாயில் மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்வதன் விளைவே இயற்கைப் பேரழிவுகள்!

Posted by - December 27, 2016
பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல. உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும்…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுங்கள்- சிவசக்தி ஆனந்தன்

Posted by - December 27, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர…
Read More

தென்னை அபிவிருத்திச் சபை,தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - December 27, 2016
தென்னை அபிவிருத்திச் சபை வடக்கு மாகாணத்திலுள்ள தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு…
Read More

கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி  நியமிக்கப்பட்டார்

Posted by - December 27, 2016
கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…
Read More

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை (காணொளி)

Posted by - December 27, 2016
இந்தியா திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் என்று உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More