இந்த வருடத்தில் தேர்தல் இல்லை

Posted by - September 24, 2016
டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…
Read More

கிளிநொச்சி சந்தையை புனரமைக்க நிதியுதவி – விஜயகலா

Posted by - September 24, 2016
தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பொதுச் சந்தையை மீள நிர்மாணிப்பதற்காக 10 கோடி ரூபாவினை ஒருக்கீடு செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இராஜாங்க…
Read More

கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும்-கரைச்சி பிரதேசசபைச் செயலாளர்

Posted by - September 23, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும் என, கரச்சி பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாளையதினம் கிளிநொச்சி பொதுச்ச்சந்தையினை மூடவேண்டும்…
Read More

வடக்கு மாகாண முதலமைச்சரால் கிளிநொச்சி சந்தையின் மீள்நிர்மாணத்திற்கு நிதி ஒதுக்கீடு

Posted by - September 23, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால், கிளிநொச்சி சந்தையின் மீள்நிர்மாணத்திற்கு ஒன்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பதினாறாம்…
Read More

கிளி தர்மபுரத்தில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு(காணொளி)

Posted by - September 23, 2016
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றம் புளியம்பொக்கணை ஆகிய கிராமங்களிற்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், பொலிசார்…
Read More

கிளி தம்பகாமத்தில் வீடுகள் கையளிப்பு (காணொளி)

Posted by - September 23, 2016
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள தம்பகாமம் பகுதியில் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்…
Read More

பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் தான் அடித்தேன்-தாய்

Posted by - September 23, 2016
நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயாரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான்…
Read More

இன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - September 23, 2016
இன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டையாக திகழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்…
Read More

பாடசாலையில் இருந்து தற்கொலை அங்கி மீட்பு

Posted by - September 23, 2016
வவுனியாவில் உள்ள பிரபல்யமான பாடசாலையொன்றின் வளாகத்திலிருந்து தற்கொலை அங்கியும், அலைபேசி சார்ஜரும் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா விபுலானந்தா…
Read More

வடக்கு முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பாதுகாத்தார்கள் – அரியநேத்திரன்

Posted by - September 23, 2016
கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்டு…
Read More