யாழ் வாள்வெட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - February 4, 2017
யாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேககிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்…………..

Posted by - February 4, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம்   அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில்,  துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு,…
Read More

சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - February 3, 2017
வடக்கில் 80 வருடங்களுக்கு மேலாக வாழும் சிங்கள மக்களுடன் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்டு…
Read More

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம்

Posted by - February 3, 2017
  முல்லைத்தீவு-கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை…
Read More

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்பு(காணொளி)

Posted by - February 3, 2017
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச்…
Read More

யாழ்ப்பாணத்தில் ப.டெனிஸ்வரனின் கொடும்பாவியை வைத்து போராட்டம்(காணொளி)

Posted by - February 3, 2017
இலங்கை போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம் சாலைக்கு முன்பாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரனின் கொடும்பாவியை வைத்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்…
Read More

வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 3, 2017
வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நெல்சிப் திட்டத்தினூடாக 70 இலட்சம் ரூபாவும்…
Read More

உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்(காணொளி)

Posted by - February 3, 2017
உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 3, 2017
நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா…
Read More

வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

Posted by - February 3, 2017
வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். வுவுனியா மத்திய பேருந்து…
Read More