கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன்…
Read More

இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள்

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய…
Read More

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம்

Posted by - February 17, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள்…
Read More

சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் “தூய்மையான யாழ்பாணம் நோக்கிய பயணம்”!

Posted by - February 17, 2017
சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில்  யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் “தூய்மையான யாழ்ப்பாணம்…
Read More

த.தே. கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல் எவ் வெளியேற வேண்டும்!

Posted by - February 17, 2017
தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை என்பதை நாம் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
Read More

பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின்………(காணொளி)

Posted by - February 17, 2017
கிளிநொச்சி மாவட்ட பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து விபத்தின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கான மரணக்கெடுப்பனவுகள் கொடுப்பனவுகள், மற்றும் தரம்…
Read More

வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு…..(காணொளி)

Posted by - February 17, 2017
வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று…
Read More

மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு(காணொளி)

Posted by - February 17, 2017
மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருதநகர் கிராமத்தில் நடைபெற்றது. பதின்நான்கு…
Read More

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நிலைமையை உணர்ந்துபேசவேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - February 16, 2017
தரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மக்களை திசைதிருப்பி அழைத்துச்செல்ல முயற்சிப்பதாக சொர்க்கத்திலிருந்து நேராக மட்டக்களப்பில் இறங்கி 2016ஆம் ஆண்டு தமிழ்த்…
Read More

திருகோணமலையில் 4 கைகுண்டுகள் மீட்பு

Posted by - February 16, 2017
திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் கிருஷணன் கோயிலுக்குள் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் 4 கைக்குண்டுகள்…
Read More