சாய்ந்தமருதில் விபத்து – மூன்று பேர் பலி – 10 பேர் காயம்

Posted by - January 30, 2017
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் மேலும் பத்து…
Read More

தமிழ்த் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே சுமந்திரன் மீதான கொலை முயற்சி – ஹெல உறுமய

Posted by - January 30, 2017
தமிழ்த் தலைவர்களுக்கு இடையில் உள்ள அதிகாரப் போட்டியே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சி என ஹெல உறுமய…
Read More

கல்முனையின் ஆணின் உடலம் மீட்பு

Posted by - January 29, 2017
கல்முனை நற்பிட்டிமுனைக் கிராமத்தில் ஆணொருவரின் உடலம் அவரது உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். உடலமாக மீட்கப்பட்டவர்…
Read More

மன்னார் படகு விபத்து தந்தையும் மகனும் பலி

Posted by - January 29, 2017
மன்னார் சவூத்பார் கடற் பிரதேசத்தில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும் உயிரிழந்தனர். இவர்களது…
Read More

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ளது-றூபவதி கேதீஸ்வரன்

Posted by - January 29, 2017
முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

நயினாதீவில் புதிதாக புத்தர்சிலையொன்றை பாதுகாப்பு அமைச்சர் திறந்துவைத்தார்!

Posted by - January 29, 2017
நயினாதீவில் மீண்டும் பௌத்த சின்னங்களை அதிகரித்து, அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.
Read More

கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 28, 2017
  கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம்…
Read More

மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே மோதல்

Posted by - January 28, 2017
முல்லைத்தீவு, மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்தனர். மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில்…
Read More

அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக…
Read More

யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு ஆரம்பமானது(காணொளி)

Posted by - January 28, 2017
வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. வடக்கு மாகாணத்தில் காணப்படும்…
Read More