சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக…..(காணொளி)

Posted by - February 28, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.…
Read More

உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு பிரான்ஸ் முன்வர வேண்டும்

Posted by - February 28, 2017
கிழக்கிலும் வடக்கிலும்  யுத்த காலப்பகுதியில் ஏராளமான மக்கள் தமது உறவுகளை தொலைத்து உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை…
Read More

கர்ப்பிணி பெண் படுகொலை. ஊடகவியளாலர்களை விசாரிக்க உத்தரவு

Posted by - February 28, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - February 28, 2017
கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்

Posted by - February 28, 2017
கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு காணிகள் தொடர்பான பிரச்சினை, எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய…
Read More

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன்-றிஷாட் பதியுதீன்

Posted by - February 28, 2017
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட்…
Read More

வடமாகாண கல்விஅமைச்சின் நேர்முகத்தேர்வில் சித்தியடைந்தோருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது – இ.இரவீந்திரன்

Posted by - February 28, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் நேர்முகத் தேர்வில் சித்தி எய்திய 559பேருக்கும் 28ம் திகதி  கூட்டத்தின் பிற்பாடு நியமனம் வழங்கப்படுவதோடு…
Read More

பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு

Posted by - February 28, 2017
வவுனியாவில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரசங்குளம் பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்தே 31 கிலோ…
Read More

கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் போராட்டம்

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்ட துறை மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.யாழ் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில்…
Read More

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்

Posted by - February 28, 2017
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் மீது மட்டக்களப்பு – ஓட்டமாவடி   பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றை அடுத்து,…
Read More