பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு

222 0

வவுனியாவில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரசங்குளம் பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்தே 31 கிலோ 600 கிராம் கஞ்சா போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட தேடுதலின் போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது