ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - January 20, 2017
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும்,…
Read More

கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

Posted by - January 19, 2017
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று திறந்து…
Read More

இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பைசர் முஸ்தபா பார்வையிட்டார்(காணொளி)

Posted by - January 19, 2017
இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பார்வையிட்டார். இன்றைய தினம்  கிளிநொச்சிக்கு…
Read More

அரசாங்கம் எங்களின் விருப்பத்தை அறியாமல் தாங்கள் நினைப்பதை எங்கள் மீது திணிக்கின்றது- விக்னேஸ்வரன்

Posted by - January 19, 2017
வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது என்றும், பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை…
Read More

வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 19, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 12 பேரையும் ஊர்காவற்துறை…
Read More

எமது மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரித்தினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்-சுமந்திரன்

Posted by - January 19, 2017
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை…
Read More

கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்கு 6.5 கிலோ மீற்றர் நீளமான வீதி(காணொளி)

Posted by - January 19, 2017
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 178 மிலலியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் வீதியை, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி…
Read More

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரக்கடன்கள் (காணொளி)

Posted by - January 19, 2017
கிளிநொச்சியில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சியில் புனர்வாழ்வு…
Read More

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கிவைப்பு

Posted by - January 18, 2017
கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக…
Read More

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா

Posted by - January 18, 2017
முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா  புதன் கிழமை (18) சங்க தலைவர் தலைமையில்இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய…
Read More