மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – நிர்மலா சீதாராமன்

Posted by - March 12, 2017
மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மதுரை…
Read More

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

Posted by - March 12, 2017
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்ற கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ பவனியுடன்…
Read More

முல்லை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்

Posted by - March 12, 2017
முல்லை மருத்துவ சங்கத்தின்  ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்  ‎12-03-2017 அன்று முல்லை மருத்துவ சங்கத்தின்…
Read More

வவுனியாவில் 17ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 12, 2017
வவுனியாவில் காணாமற்போனாரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 17ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கையளிக்கப்பட்டு…
Read More

வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் தொற்று தீவிரம்!

Posted by - March 12, 2017
வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன்…
Read More

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயம்(காணொளி)

Posted by - March 12, 2017
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு…
Read More

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப்போராட்டம், 21வது நாளாக..(காணொளி)

Posted by - March 12, 2017
காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரி காணாமல் போனவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப்போராட்டம், 21வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், வடக்கு…
Read More

தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன்?

Posted by - March 12, 2017
தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும், வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன் என, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்…
Read More

கிண்ணியாவில் இன்று அதிகாலை இருவர் உயிரிழப்பு

Posted by - March 12, 2017
கிண்ணியா பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினால் இன்று அதிகாலை இருவர் உயிரிழந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
Read More

வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

Posted by - March 12, 2017
இலங்கையில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. வறுமைக்கோட்டு எல்லையைத்…
Read More