வடக்குமக்களின் வாழ்வாதாரமேம்பாட்டுக்கு நோர்வேஅனுசரணையுடன் புதியதிட்டம்

Posted by - March 16, 2017
வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமேம்பாட்டைமீள்நல்லிணக்கத்தின் ஊடாகஏற்படுத்தல் என்றபுதியகருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (15.03.2017)…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 25 வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது

Posted by - March 16, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை இருபதைந்தாவது நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.…
Read More

அரசியல்வாதிகளில் சிலர் மக்களை குழப்பி குளிர்காய நினைக்கிறார்கள் – அமைச்சர் றிஷா

Posted by - March 16, 2017
சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கிலேயுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தத்தமது இடங்களில் மீண்டும் அமைதியாக இன நல்லுறவுடன் வாழத்தொடங்கும்போது,…
Read More

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 16, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மகாவித்திலயாத்திற்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்…
Read More

கடந்த 2011 ம் ஆண்டு பொலீஸ் காவலில் இருந்து உயிரிழந்தவரின் வழக்கு விசாரணை

Posted by - March 16, 2017
பொலிஸாரின் தடுப்பக்காவலில் இருந்த போது உயிரிழந்த  இளைஞனின் உடலில் 6 வெளி காயமும் 16 உட்காயங்களும் காணப்பட்டபோதும்  அவை மரணத்தை…
Read More

யாழ்ப்பாணத்தில் ஜெனீவா மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு

Posted by - March 16, 2017
வடக்கு மாகாணசபையில் கடந்த 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தொடர்பான பிரேரணை ஜக்கிய நாடுகள்…
Read More

காரைநகரில் கோயில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - March 16, 2017
காரைநகரில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தினை மானிப்பாயில் இருந்து இரு வானில் சென்று உடைத்த குற்றச் சாட்டின் பெயரில் மானிப்பாயில் வசிக்கும்…
Read More

வவுனியா வீரபுரத்தில் தமது காணிகள் பறிபோவதாக மக்கள் ஏக்கம்

Posted by - March 16, 2017
வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக பிறேமதாச அரசினால் வழங்கப்பட்ட. 2 ஏக்கர் நிலத்தினையும் மைத்திரிபால அரசினால் அபகரிக்கத்…
Read More

தியாகி! துரோகி! என்ற மாயைக்குள் தமிழ் மக்களைத் தள்ளிவிடாதீர்கள் – அ.அஸ்மின்

Posted by - March 16, 2017
வடக்கு மாகாணசபையின் 88வது அமர்வில் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைத் தீர்மானத்தின் மீதான பிரேரணை நிறைவேற்றுவதற்கான விஷேட அமர்வாக இடம்பெற்ற…
Read More

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கேரள கஞ்சா கடத்தல்

Posted by - March 15, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்து கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சியில் வைத்து…
Read More