மக்களின் வேதனைகளை அறிந்து அதற்கு ஏற்றது போல நாம் பணிபுரி்யவேண்டும் – வடமாகாண ஆளுநர்

Posted by - March 24, 2017
நாம் இங்கு பணியாற்ற வந்தது இப் பகுதி மக்கள் சோதனையிலும் வேதனையிலும் வாடுவதனால் அவர்களை அதில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே அன்றி…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு வகுப்பு தடை

Posted by - March 24, 2017
யாழ். பல்கலைக் கழகத்தில் பகிடி வதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட 6 மாணவர்களிற்கு தற்காலிகமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல் கலைக்…
Read More

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
Read More

மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்…(காணொளி)

Posted by - March 24, 2017
மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட…
Read More

பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும்…(காணொளி)

Posted by - March 24, 2017
பெண்கள் சக்தி 2017 மாநாடும் கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் நடாத்தப்படும் விவசாயிகள் சிறிய மற்றும் நடுத்தர…
Read More

யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்-(காணொளி)

Posted by - March 24, 2017
  யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில்…
Read More

மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை…(காணொளி)

Posted by - March 24, 2017
  மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் வாழைச்சேனை நீதிமன்றில்…
Read More

முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - March 23, 2017
கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம்…
Read More

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள்…(காணொளி)

Posted by - March 23, 2017
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படுமிடத்து…
Read More