யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்-(காணொளி)

241 0

 

யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இரண்டாயிரம் ஏற்றுமதியாளர்கள் உருவாக்குவது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

உள்ளுர் உற்பத்தி பொருட்களுக்கு எமது நாட்டில் சந்தை வாய்ப்பினை எற்படுத்த உற்பத்தியாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், ஏற்றுமதியாளர்களை உருவாக்கவது வருவாயினை பெற்றுக் கொடுக்கும் என குறிப்பிட்டார்.