வவுனியா வீரபுரத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வழங்க ஏற்பாடு

Posted by - March 29, 2017
 வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராமத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களிற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தினையும் உரிய மக்களிடமே வழங்குவதற்கு சகல…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 29, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…
Read More

ஐ நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக சுவிஸ் தூதுவருக்கு மாவை எம்பி விளக்கம்

Posted by - March 29, 2017
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வழி முறைகள் உள்ளிட்ட தற்போதைய நிலமைகள் தொடர்பில் சுவிஸ் தூதுவருடன் நேரில் பேச்சுக்களில் ஈடுபட்டதாக…
Read More

யாழ் மாவட்டத்தில் 1000 கல்வீடுகளிற்கே அனுமதி கிடைத்துள்ளது யாழ் அரச அதிபர்

Posted by - March 29, 2017
யாழ். மாவட்டத்திற்கு இந்த ஆண்டிற்கான வீட்டுத்திட்டமாக மீள்குடியேற்ற அமைச்சின் 8 லட்சம் ரூபா பெறுமதியான கல் வீடுகளில்  ஆயிரம் வீடுகள்…
Read More

எந்த இழப்பு ஏற்பட்டாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: கேப்பாப்புலவு மக்கள் உறுதி

Posted by - March 29, 2017
என்ன நடந்தாலும், எந்தவகையான இழப்புக்கள் ஏற்பாட்டாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Read More

முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருகின்றார்கள்- எம்.கணேசராஜா(காணொளி)

Posted by - March 29, 2017
முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார். சர்வதேச…
Read More

முள்ளிக்குளம் மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை

Posted by - March 29, 2017
முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 6…
Read More

வவுனியா கள்ளிக்குளத்தில் யானை தாக்கி சேதப்படுத்திய வீடுகளை பார்வையிட்டார் ப.சத்தியலிங்கம்(காணொளி)

Posted by - March 29, 2017
வவுனியா கள்ளிக்குளத்தில் யானை தாக்கி சேதப்படுத்திய வீடுகளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பார்வையிட்டார். கள்ளிக்குளம் கிரமத்திற்குள்; புகுந்த…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கறுப்புக்கொடிகளை கட்டி தமது சத்தியாக்கிரக போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 29, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கறுப்புக்கொடிகளை கட்டி தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்தனர். 37வது நாளாகவும் போராட்டம் மேற்கொண்டுவரும் வேலையற்ற…
Read More

9A சித்தி – இரட்டைச்சகோதரிகள் சாதனை

Posted by - March 28, 2017
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில் இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர். இறாணமடு இந்து மகா…
Read More