வடமாகாண ஆளுநர் சுகாதார அமைச்சருடன் சந்திப்பு

Posted by - April 3, 2017
வடக்கிற்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய சுகாதாரஅமைச்சர்  வடக்கில் பல சந்திப்புகளில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு…
Read More

ஆறுமுகம் திட்டத்திற்கு வடமாகாண சபை ஒப்புதல் வழங்கினால் நிதி வழங்கப்படும்

Posted by - April 3, 2017
யாழ். குடாநாட்டிற்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமான ஆறுமுகம் திட்டத்திற்கு வட மாகாண சபை ஒப்புதல் வழங்கினால் அதற்கான…
Read More

வடக்கில் மட்டுமல்ல எல்லா மாவட்டத்திலும் சுகாதார ஊழியர் பற்றாக்குறைஉள்ளது -சுகாதார அமைச்சர்

Posted by - April 3, 2017
வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சருக்கும் இடையில்  ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது…
Read More

ஐரோப்பிய ஒன்றிய தலைமை அதிகாரி வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பு

Posted by - April 3, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி பௌள் கோட் பிறீ அவர்களுக்கும்  வடமாகாண முதலமைச்சர் சி வி விக்கேஸ்வரனுக்கும் இடையில்  முதலமைச்சரின்…
Read More

கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

Posted by - April 3, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 03-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். கரைச்சி பிரதேச சபையின்…
Read More

28 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

Posted by - April 3, 2017
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் இருபத்தெட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள்  இறுதிக்கட்ட…
Read More

யாழ் வேலணை பிரதேச வைத்தியசாலையை திறந்துவைத்தார் சுகாதார அமைச்சர்

Posted by - April 3, 2017
யாழ்ப்பாணம் வேலனை பிரதேச வைத்திய சாலை இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட…
Read More

பட்டதாரிகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் – கிழக்குமாகாண முதலமைச்சர் கோரிக்கை

Posted by - April 2, 2017
பட்டதாரிகளை உள்வாங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்க வேண்டும் என கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை…
Read More

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா

Posted by - April 2, 2017
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,…
Read More

எதிர்க்கட்சித் தலைவரின் இடத்தில் நாம் ஒன்றுகூடுவது நல்லிணக்கத்தையே குறிக்கிறது – ரணில்!

Posted by - April 2, 2017
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இடமான திருகோணமலையில் நாம் இன்று கூடியிருப்பது நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதையே குறிக்கின்றது என சிறிலங்காப் பிரதமர்…
Read More