யாழ்ப்பாணம் வேலனை பிரதேச வைத்திய சாலை இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வின்போது நீண்ட காலம் சேவையாற்றியவர்களிற்கு சிறந்த சேவைக்கான விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் தமிழ்தேசி கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான முhவை சேனாதிராஜா ஈ.சரவணபவன்,சிறீதரன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.