வவுனியா பூந்தோட்டம் வீதியில் விபத்து(காணொளி)

Posted by - April 15, 2017
வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று காலை உழவு இயந்திரத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்தார். பூந்தோட்டம் பகுதியில்…
Read More

கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு (காணொளி)

Posted by - April 15, 2017
கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சர்வமத பிரார்த்தனையுடன் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றிவரும் முழுநேர…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 54 ஆவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - April 15, 2017
  அரசாங்கம் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்காகவும் செலவிடும் பணங்களில் ஒரு பகுதியை தமது தொழில் வாய்ப்புக்கு ஒதுக்கீடு செய்ய…
Read More

வவுனியா ஒமந்தையில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா(காணொளி).

Posted by - April 15, 2017
வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா, திருமதி சிவசக்தி அருந்ததி தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் 8…
Read More

படிப்படியாக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வு- மனுவல் பெரோரா(காணொளி)

Posted by - April 15, 2017
  யாழ்ப்பாண பட்டதாரிகளின் நிலமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திபாலசிறிசேனவிடம் நிலைமையைத் தெரிவித்து நடைமுறைப்படி படிப்படியாக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வுகாணவுள்ளதாக ஸ்ரீலங்கா…
Read More

புங்குடுதீவு அம்பலவானர் கலை அரங்கு திறந்து வைப்பு

Posted by - April 15, 2017
யாழ். புங்குடுதீவில் அம்பலவானர் கலை அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று(15) இடம்பெற்றுள்ளதுடன் இக்கலை அரங்கு வடமாகாண முதலமைச்சர்…
Read More

யாழில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றிய எம் பி அங்கயன் இராமநாதன்

Posted by - April 15, 2017
வடக்கில் வேலையற்ற பட்டதாரிகளால் கடந்த 48 நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் யாழ் குடாநாட்டுபத்திரிகைகளில் யாழ் மாவட்ட…
Read More

யாழ் மாவட்டத்தில் மணலை பெறுவதில் உள்ள தாமதம் சீர்செய்யப்படும் யாழ் அரச அதிபர்

Posted by - April 15, 2017
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பன மணலைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக தடைப்படாமல் விநியோகம்…
Read More

வடமாகாணத்தில் முதலமைச்சர் தலைமையில் அபிவிருத்தி ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளது

Posted by - April 15, 2017
வட மாகாணத்தில் மேற்கொள்ளப் படவுள்ள  அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் 18ம் திகதி வட மாகாண முதலமைச்சர்…
Read More

மன்னாரில் 2900 ஏக்கர் காணி வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடமிருந்து விடுவிக்கப்படவுள்ளது – சாள்ஸ்

Posted by - April 15, 2017
மன்னார் மாவட்டத்தின் பாப்பாமோட்டை , வேட்டையாமுறிப்பு , நாயாற்றுவெளி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கியவகையில் 2 ஆயிரத்து 900ம் ஏக்கர் நிலப்பரப்பில்…
Read More