ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி யாழ் ஆயரால் திறந்துவைப்பு

Posted by - April 16, 2017
ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி உயிர்த்த ஞாயிறு தினமாகிய இன்றைய…
Read More

பேருந்தை வழிமறித்து பயணி மீது கும்பலொன்று தாக்குதல்

Posted by - April 16, 2017
முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை, முல்லைத்தீவு டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து, பொலன்னறுவை செவனப்பிட்டிய எனுமிடத்தில்…
Read More

நாவலடி, மேவான்குளம் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அமைச்சர் ரிசாத் உதவி

Posted by - April 16, 2017
மருதங்கேணிக்குளம் இடம்பெயர்ந்தோர் விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வொன்று இவ்வமைப்பின் செயலாளர் எம்.பி.எ.சமீம் தலைமையில் பெரியநீலவனையில் அண்மையில்…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 26 ஆவது நாளாகவும்….(காணொளி)

Posted by - April 16, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு   பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம்…
Read More

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்

Posted by - April 16, 2017
வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வட…
Read More

தந்தை செல்வாவின் நினைவு தினம் எதிர்வரும் 26 ம் திகதி யாழில் இடம்பெறவுள்ளது

Posted by - April 16, 2017
தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு இம்முறை தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் பேராயர் ஜெபநேசன் தலமையில் யாழில்…
Read More

தமிழ் தேசிய தேசியக்கூட்டமைப்பினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்குமிடையில் நாளை சந்திப்பு

Posted by - April 16, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர்  கருணாசேன கெட்டியாராச்சி மற்றும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் வடக்கில் காணிகள்…
Read More

பல மணித்தியாலங்கள் முதலையுடன் உயிருக்கு போராடிய நபருக்கு நிகழ்ந்தது என்ன?

Posted by - April 16, 2017
மட்டக்களப்பு துறைநீலாவணையில் 36 வயது மதிக்கத்தக்க ஒருவர்  14 அடி இராட்ச முதலைக் கடிக்குள்ளாகியுள்ளார்.
Read More

வருமானங்கள் கூடிவிட்டன! மனங்கள் சுருங்கிவிட்டன! புங்குடுதீவில் வடக்கு முதல்வர்

Posted by - April 16, 2017
பொறுப்புக்களைத் தட்டிக் கழித்தல் அல்லது அவற்றில் இருந்து ஒதுங்கியிருத்தல் போன்ற சுயநலச் சிந்தனைகள் தலைதூக்கியதன் விளைவே இன்று நாம் அனுபவிக்கின்ற…
Read More

பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் – நசீர் அஹமட்

Posted by - April 16, 2017
நீண்டகாலமாக போராடிவரும் பட்டதாரிகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர்…
Read More