தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகமான ஆதரவினை வழங்கி வருகின்றனர்- சீ.யோகேஸ்வரன்(காணொளி)

Posted by - May 11, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகமான ஆதரவினை வழங்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் பின்னர் பல நன்மைகள் கிடைக்கலாம் -சீ.யோகேஸ்வரன் (காணொளி)

Posted by - May 11, 2017
அரசாங்கத்திற்கு பலம் ஏற்பட்டு விடும் என்பதற்காகவே ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இந்திய பிரதமர் நரேந்திர மாடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழ்த்தேசிய…
Read More

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 11, 2017
  காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால்…
Read More

மட்டக்களப்பு பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி (காணொளி)

Posted by - May 11, 2017
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி…
Read More

ஏனைய பிரச்சினைகளில் அக்கறைகாட்டும் அரசாங்கம், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையிலும் முழு மூச்சுடன் அக்கறைகாட்ட வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் (காணொளி)

Posted by - May 11, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 80 ஆவது நாளாகவும் இன்றும் நடைபெற்று வருகின்றது. தமது தொழில்…
Read More

மட்டக்களப்பில் வயோதிப பெண் ஒருவர் சடலமாக…(காணொளி)

Posted by - May 11, 2017
மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடற்கரை பகுதியில், வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்…
Read More

வவுனியா ஆச்சிபுரம் கிராம மக்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில்…..(காணொளி)

Posted by - May 11, 2017
  வவுனியா சமணங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமத்தில், வீட்டுத்திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டதுடன், கிராம மக்கள்…
Read More

கிளிநொச்சி இரணைதீவு மக்கள் 11 ஆவது நாளாக  போராட்டத்தில் ……. (காணொளி)

Posted by - May 11, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்; நேற்றுடன் 10 ஆவது நாளை எட்டியுள்ளது.வளமாகவும், ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து…
Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கா 59 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி..

Posted by - May 11, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க உயர் அதிகாரிகள் கொண்ட…
Read More

பிள்ளைகளை தொலைத்து விட்டு தற்போது கையேந்தும் நிலை

Posted by - May 10, 2017
மது பிள்ளைகளை தொலைத்து விட்டு கையேந்தும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Read More