யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

467 0

 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே.சிவாஐpலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.